வசந்த முதலிகே தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை வசந்த முதலிகேவை விடுவிக்க கோரி கொழும்பு – புதுக்கடை … Continue reading வசந்த முதலிகே தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!